2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விளையாட்டுத்துறையை மேம்படுத்த சந்திப்பு

Editorial   / 2022 நவம்பர் 14 , பி.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க, கொழும்பில் உள்ள இந்திய இல்லத்​தில் வைத்து சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கை, இந்திய வீரர்களிடையே விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் ​ரணசிங்க, இந்திய உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .