2025 மே 07, புதன்கிழமை

100 பேருக்கு வெண்புரை சத்திரசிகிச்சை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 25 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 100 பேருக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  இன்று புதன்கிழமை இலவசமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில்; நாளை வியாழக்கிழமை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி ஆரம்பமாகவுள்ள 330 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட ஒளிக்கான பாத யாத்திரையை முன்னிட்டு இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பமாகி 17 நாட்கள் நடைபவனியாக கொழும்பைச் சென்றடையவுள்ள இந்த பாதயாத்திரையின் நோக்கமானது சகலருக்கும் கண் பார்வையை வழங்குவதேயாகும


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X