2025 மே 05, திங்கட்கிழமை

18 ஆவது ஆண்டு நிறைவு தின விழா

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் 18 ஆவது ஆண்டு நிறைவு தின விழா மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமுலை தேசிய தொழிற்பயிற்சி வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

தொழிற்பயிற்சி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட தேசிய தொழிற்பயிற்சி வளாக உதவிப் பணிப்பாளர் எம்.பி.நளீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள்இ தொழிற்பயிற்சி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், பயிற்சி போதனாசிரியர்கள்,   தொழிற்பயிற்சிப் பயிலுனர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்;பமான இந்நிகழ்வின்போது இலங்கை  தொழிற்பயிற்சி அதிகார சபை உருவாக்கப்பட்டதன் நோக்கம், தொழிற்பயிற்சி அதிகார சபையினால் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம், இளைஞர்களின் எதிர்கால வாழ்வில் தொழிற்பயிற்சி அதிகாரசபை எவ்வாறான பங்களிப்பினை மேற்கொண்டு வருகின்றது போன்ற விடயங்கள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X