Super User / 2013 மார்ச் 18 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம் பெண்ணொருவரின் பர்தா இனந்தெரியாத குழுவினரால் இன்று திங்கட்கிழமை காலை அபகரிப்பதற்கான முயற்சியொன்று மன்னம்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.41 minute ago
51 minute ago
56 minute ago
isam Monday, 18 March 2013 11:18 AM
மன்னம்பிட்டி கிழக்கு மாகாணம் இல்லை அமீர் அலி ..
அது வட மேல் மாகாணம். ஆஹாவே நீங்க வட மேல் மாகாணம் தபால் மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவரணும்...
Reply : 0 0
IBNU ABOO. Monday, 18 March 2013 12:18 PM
பர்தாவில் கை வைக்கவில்லை, அல்லாஹ்வின் சட்டத்தில் கை வைத்துள்ளார்கள். அல்லாஹ்வே தண்டனை அளிக்க போதுமானவன்...
Reply : 0 0
Thazwon Monday, 18 March 2013 03:43 PM
அரைநிர்வாணக் கோலத்தில் கடற்கரையில் உலாவித் திரியும் ஆண்களும் பெண்களும், பொது பல சேனவின் கண்ணுக்குத் தெரியவில்லை.நாட்டில் பரந்து காணப்படும் மதுக்கடைகளும், குடிகாரர்களும், சூதாட்ட, களியாட்ட, விபசார விடுதிகளும் பொது பல சேனாவின் கண்களுக்கு இருட்டிவிட்டது.
Reply : 0 0
vallarasu Monday, 18 March 2013 03:44 PM
சகோதரியே சற்றுப்பொறுத்திருங்கள்... இதற்கு அல்லாஹ் கூலி கொடுப்பான்.
Reply : 0 0
MADURANKULI KURANKAR Monday, 18 March 2013 03:46 PM
அல்லாஹ் இப்போதே தண்டனை அளிக்க ஆரம்பித்து விட்டான்..!!
Reply : 0 0
Hari Monday, 18 March 2013 05:14 PM
முஸ்லிம்கள் விழிப்பாக இருக்கவேண்டும். எவ்வாறான தாக்குதல் வரும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
56 minute ago