2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆய்வுக் கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 07 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.ரி.சகாதேவராஜா


மட்டக்களப்பு, பட்டிருப்பு வலய குருமண்வெளி சக்கி வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள விஞ்ஞான ஆய்வுக்
கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம், முன்னாள் முதலமைச்சர் சிவ.சந்திரகாந்தன், கல்வியமைச்சர் விமலவீர திசநாயக்க, மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X