2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இந்திய பெண் ஏறாவூரில் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 08 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுற்றுலா விஸாவில் வந்ததாகக் கூறப்படும் இந்தியாவை சேர்ந்த 47 வயதான  பெண் ஒருவரை  ஏறாவூர் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இவர் சட்டவிரோதமாக புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோதே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சந்தேக நபரை ஏறாவூர் நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X