2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புதையல் தோண்ட முற்பட்ட எழுவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

புதையல் தோண்ட முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  7 பேரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாந்தாமலை பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் 7 பேரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஆசிரியர் ஒருவர், தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த 4 பேர்; உட்பட 7 பேரை கைதுசெய்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X