2025 மே 05, திங்கட்கிழமை

சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகரத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களை, இன்று சனிக்கிழமை நண்பகல் கைது செய்ததாகவும் சந்தேகநபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தாம் எடுத்து வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த இடத்தை சுற்றிவளைத்து அவர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X