2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சைக்கிள் திருடியவர் மடக்கிப்பிடிப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சைக்கிள் ஒன்றை திருடியதாகக் கூறப்படும் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காத்தான்குடி பொலிஸாரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஒப்படைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள புதிய காத்தான்குடி 4ஆம் குறுக்குத்தெருவிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்தேக நபர் சைக்கிள் ஒன்றை திருடிக்கொண்டு சென்றுகொண்டிருந்தபோதே பொதுமக்கள் இவரை மடக்கிப்பிடித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

திருடியதாககக் கூறப்படும் சைக்கிளை சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றியுள்ளதாகவும் சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X