2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நிலக்கடலை அறுவடை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'மஹிந்த சிந்தனை' வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட நிலக்கடலை அறுவடை நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இந்த அறுவடை நிகழ்வு சிரேஷ்ட விவசாய போதனாசிரியர் எம்.சித்திரவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு விவசாய திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.சிவஞானம், விவசாய போதனாசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X