2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்திற்கு முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியும் உழவு இயந்த்ப்ரமொன்றும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X