2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் இந்திய புடவை வியாபாரி காயம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 09 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தியப் புடவை வியாபாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் எஸ்.சங்கர் என்ற இந்திய புடவை வியாபாரியே விபத்துக்குள்ளானார்.

இவரின் கால் முறிவடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது வான் ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X