2025 மே 03, சனிக்கிழமை

கைவினைப் பொருட் கண்காட்சி

Super User   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கைவினைப் பொருட்களின் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த கண்காட்சியினை மட்டக்களப்பு செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆரம்பித்துவைத்தார்.

இந்த கண்காட்சி நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இடம்பெறவுள்ளது. மாவட்ட கலை இலக்கிய விழாவையொட்டி நடைபெறும் இக்கண்காடசியில் பண் உற்பத்தி பொருட்கள், தும்பு பொருட்கள், மட்பாண்ட பொருட்கள், பனம் பொருட்கள், கடதாசி பொருட்கள், அலங்கார பொருட்கள், கண்ணாடி பொருட்கள், நெசவு உற்பத்திப் பொருட்கள் என பல்வேறு உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X