2025 மே 03, சனிக்கிழமை

சர்வதேச இடர் தணிப்பு தினம்; விழிப்புணர்வுப் பேரணி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


சர்வதேச இடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு இடர் முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் செங்கலடி பிரதேசத்தில் விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று வியாழக்கிழமை  நடைபெற்றது.

இதில் அரச, அரசசார்பற்ற நிறுனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் கருமாரி அம்மன் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வுப் பேரணி செங்கலடி மத்திய கல்லூரி மைதானம்வரை சென்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X