2025 மே 01, வியாழக்கிழமை

வைத்திய பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 நவம்பர் 28 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ். பாக்கியநாதன், தேவ அச்சுதன், ரீ.எல்.ஜௌபர் கான்


கிழக்கு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட மாணவர்களிளால் கவனயீர்ப்பு ஆர்ப்பாடம் ஓன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. மட்டக்களப்பு - புதிய கல்முனை வீதியிலுள்ள சுகாதார பராமரிப்பு மற்றும் சௌக்கிய பீட வளாகத்தின் முன்வாயிலில் இடம்பெற்றது.

வைத்திய பீடாதிபதியாக கடமையாற்றும் கலாநிதி கே.ரி.சுந்தரேசனை இடமாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தகுதியான பீடாதிபதியை மாற்றாதே, நாங்கள் உங்கள் பக்கம், வைத்திய பீடத்தை கீழே கொண்டு செல்லாதே போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .