2025 மே 01, வியாழக்கிழமை

கிரானில் கைக்குண்டு செயலிழக்க வைப்பு

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் கைக்குண்டு ஒன்று  செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். 

கிரான் பிரதேசத்தில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள தீர்த்தக்கேணியில் மர்மப்பொருள் ஒன்று காணப்படுவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்ற இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர்,  அங்கிருந்த கைக்குண்டை செயலிழக்கச் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .