2025 மே 01, வியாழக்கிழமை

கஞ்சா போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 09 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

கஞ்சா போதைப் பொருளினை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்புஇ வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி வீடொன்றில் இருந்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 1 கிலோ 880 கிராம் நிறையுடைய கஞ்சா போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .