2025 மே 01, வியாழக்கிழமை

அனர்த்த முகாமைத்துவ ஒத்திகை

Super User   / 2013 டிசெம்பர் 12 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ரவீந்திரன்


மட்டக்களப்பு  மாவட்ட அனர்த்த  முகாமைத்துவ ஒத்திகையும் விழிப்புணர்வு  கூட்டமும்  பெரியகல்லாறு   விநாயகர்  வித்தியாலயத்தில் இன்று  இடம்பெற்றது.

மட்டக்களப்பு  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ  மத்திய  நிலையத்தின்  உதவி பணிப்பாளர்    இன்பராஜா, இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அனர்த்தம்  ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாப்பான இடத்தை நோக்கிச் செல்வது என்பது  தொடர்பாக  விரிவாக   விளக்கமளிக்கப்பட்டதுடன் பிரதேச  கிராம சேவகரின்  தலைமையில்  கூட்டமொன்றும் இடம்பெற்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .