2025 மே 01, வியாழக்கிழமை

போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 17 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் நகரில் 100 மில்லிகிராம் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்ததாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் இரகசியமாக போதைப்பொருள்; விற்பனை செய்வதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை (16) பிற்பகல் இவரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

ஏறாவூர் டெலிகொம் நிலையத்தடியில் 24 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .