2025 மே 01, வியாழக்கிழமை

காத்தான்குடி விபத்தில் இருவருக்கு காயம்

Kanagaraj   / 2014 ஜனவரி 04 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் பிரதான வீதி இரண்டாம் குறிச்சி சந்தியில் மோட்டார் சைக்கிளொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து அந்த வீதியின் ஓரத்தில் கதைத்துக் கொண்டு நின்ற இருவர் மீது நேற்றிரவு மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் வீதியோரத்தில் கதைத்துகொண்டிருந்தவர்களில் ஒருவருமே  காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .