2025 மே 01, வியாழக்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 10 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தின் மாவடிச்சேனையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற  வாகன விபத்தில் காயமடைந்த  ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இராணுவ கப் ரக வாகனமும் சைக்கிளும் மோதியதால் இடம்பெற்ற இந்த விபத்தில், வம்மி வட்டவான் வாகரையைச் சேர்ந்த மீன் வியாபாரியான ப.கிருபைரெட்ணம் (வயது 50) என்பவரே காயமடைந்துள்ளதாக கந்தளாப் பொலிஸார் தெரிவித்தனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .