2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 16 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் முதல் தடவையாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளை சனிக்கிழமை (15)  பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உளநல நோயாளர்களுக்கான விடுதிக்கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X