2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

காத்தான்குடி பொதுநூலகத்திற்கு புத்தகம் சேகரிக்கும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 23 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபையின் ஏற்பாட்டில் காத்தான்குடி பொதுநூலகத்திற்காக  வீட்டுக்கொரு புத்தகம்  சேகரிக்கும் நடவடிக்கையை காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.அலிசப்ரி  ஞாயிற்றுக்கிழமை (22) ஆரம்பித்து வைத்தார்.

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளிலிருந்தும் வர்த்தக நிலையங்களிலிருந்தும் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர்,  பொதுநூலகத்தின் நூலகர் எஸ்.எம்.முபாறக் உட்பட பலர்; கலந்து கொண்டனர்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .