2025 மே 01, வியாழக்கிழமை

விபத்து: ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2014 ஜூன் 25 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இன்று புதன்கிழமை (25) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

துவிச்சக்கர வண்டியில் வந்து இறங்கி ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட வேளை எதிரே வந்த வேன் ஒன்று மோதியதனாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .