2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் - ஹக்கீம் சந்திப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 11 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


இலங்கையில் தனது இரண்டரை வருட பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் முஹம்மத் சுபியூர் ரஹ்மான், நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை வியாழக்கிழமை (10) நண்பகல் அவரது இல்லத்தில் சந்தித்து பிரியாவிடை பெற்றார்.

இதன்போது கிழக்கு மாகாண அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமதுவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார் என நீதியமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X