2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

யானை தாக்கி பெண் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  செங்கலடி   பிரதேச  செயலகப் பிரிவுக்கு உட்பட்ட  கரடியனாறு, மரப்பாலம்   பிரதேசத்தில்  இன்று திங்கட்கிழமை (11) அதிகாலை  யானை   தாக்கி யோசப்   நாகம்மா (வயது 65)  என்பவர்; உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில்  இவர் தனியாக  உறங்கிக்கொண்டிருந்தபோதே யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம்    கரடியனாறு  வைத்தியசாலையில்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை கரடியனாறு   பொலிஸார்    மேற்கொண்டு  வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X