2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 12 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டி பகுதியில்; கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட மேலும் இருவரை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

இந்தச் சந்தேக நபர்கள் மூவரிடமிருந்தும் முறையே 232 கிராம், 62 கிராம், 33 கிராம் கஞ்சாவை  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கைப்பற்றியதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X