2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மின்னொழுக்கினால் வீடு எரிந்து சேதம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர், வாளியப்பா தைக்கா வீதியிலுள்ள  வீடொன்றில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை  (31) இரவு ஏற்பட்ட மின்னொழுக்குக் காரணமாக அவ்வீடு  எரிந்து நாசமாகியதாக அவ்வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக வீட்டிலிருந்த உடைமைகளும் எரிவடைந்ததாகவும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில்  பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X