2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் பரிசோதனை

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பொலிஸாரின் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை மஞ்சந்தொடுவாய் ஜீவஒளி விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க இந்த பொலிஸ் பரிசோதனையை மேற்கொண்டார்.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.வெதகெதர, குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க உட்பட உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடiமாற்றும் பொலிஸார் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது, பொலிஸாரின் அணிவகுப்பும் நடைபெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் வாகனங்களும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்கவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X