Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 27 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட ஊழியர்கள், சம்பள உயர்வு கோரி இன்று வெள்ளிக்கிழமை காலை பணிப்பகிஷ்;கரிப்பில் ஈடுபட்டனர்.
தமக்கான சம்பளம் தற்போது 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பளத்தை 40 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டுமெனக் கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் தேசிய நீர்வழங்கல்; வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு, கல்லடி முகாமையாளர் அலுவலகம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடமையாற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இருந்தபோதிலும், நீர்ப்பம்பி இயக்குநர்கள் கடமையில் ஈடுபட்டதாக அதன் ஊழியர்கள் குறிப்பிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago
54 minute ago