2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில்  ஒருவர் காயமடைந்துள்ளதாக   வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மஞ்சள் கோட்டு கடவையில் பொதுமக்கள் கடந்து செல்வதற்காக பஸ் வண்டியொன்று நிறுத்தப்பட்டிருந்தபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளொன்று மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நபர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X