2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மக்கள் தொடர்பகம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல் ,வா.கிருஸ்ணா 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் விடுதலை இல்லம் என்னும் பொது மக்கள் தொடர்பகம் இன்று சனிக்கிழமை (25) மட்டக்களப்பு ஒலிவ் லேனில் திறந்து வைக்கப்பட்டது.
 
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வட மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பி.இந்திரகுமார், மா.நடராசா, இராஜேஸ்வரன் உட்பட பலர்; கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .