2025 மே 16, வெள்ளிக்கிழமை

பஸ் விபத்தில் 10 பேர் காயம்

Thipaan   / 2015 மே 30 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

அம்பாறை – பக்கியல்ல பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்ற  பஸ் விபத்தில்,   காயமடைந்த 10 பேர் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில், பஸ்ஸில் பயணித்த இரண்டு பெண்கள், எட்டு ஆண்கள் உட்பட 10பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .