2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 05 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு மாகாணசபையின் கூட்டுறவு அபிவிருத்தியை  மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்,  நேற்று வியாழக்கிழமை  (04) கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கூட்டுறவு திணைக்களத்தின் குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு,  அவற்றை எவ்வாறு நிவர்த்திசெய்து மாகாண மட்டத்தில் அபிவிருத்தி அடையச் செய்வது  பற்றியும் கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .