Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 11 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட வெலிக்காகண்டி பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி மண்டூர், சங்கர்புரத்தை சேர்ந்த வீரக்குட்டி தியாகராஜா (வயது 45) என்பவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் மண்டூரிலிருந்து மாடுகளை கொண்டுசென்று மேற்படி பகுதியில் மாடு மேய்ச்சலில் ஈடுபட்டுவருபவர் ஆவார். இந்த நிலையிலேயே இவர் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago