2025 மே 15, வியாழக்கிழமை

மதுபானசாலைகளை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 ஜூன் 28 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கிரான்குளம் பிரதேசத்தில் மதுபான சாலைகளை மூடுமாறு கோரி இரு வேறு இடங்களில் பிரதேசவாசிகளால் ஞாயிற்றுக்கிழமை (28) காலை ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

குருக்கள் மடம் ஐயனார் ஆலயத்துக்கு முன்பாகவும் கிரன்குளம் விவேகானந்தா கல்வி நிலையத்துக்கு முன்பாகவும் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் திராவிடர் கட்சியின் தலைவர் கே.மோகன், அக்கட்சியின் செயலாளர் வி.கமலதாஸ், அதன் உப செயலாளர் ரி.கமல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நாம் திராவிடர் கட்சியின் தலைவர் கே.மோகனிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .