2025 மே 15, வியாழக்கிழமை

சிரமதான நிகழ்வு

Kogilavani   / 2015 ஜூன் 29 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நகரைச் சுத்தப்படுத்துவோம், சூழலைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு நேற்று (28)திருகோணமலை ஆளுநர் காரியாலயத்துக்கு முன்னால் நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், மாகாண அமைச்சர்களான  தண்டாயுதபாணி, ஆரியபதி கலபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .