2025 மே 15, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் ஜனசத பெரமுன வேட்புமனுத்தாக்கல்

Thipaan   / 2015 ஜூலை 11 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ஜனசத பெரமுன கட்சி, நேற்று வெள்ளிக்கிழமை (10) வேட்புமனுவை தாக்கல் செய்தது.

ஜனசத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தின தேரோ தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு வருகை தந்த அக்கட்சியினர்  வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

ஜனசத பெரமுன கட்சி இம் முறை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுவதாக அக் கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்தின தேரோ தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .