2025 மே 15, வியாழக்கிழமை

ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 24 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் புகையிரத நிலையத்துக்கு சற்றுத் தொலைவில் மிச்நகர் கிராமத்தில் ரயில் மோதிய நிலையில்  படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த  இரு இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்று வியாழக்கிழமை  உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 16ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை இந்த விபத்து  இடம்பெற்றது.  இதில் ஏறாவூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்திருந்தனர். இவர்களில் ஹுஸைன் முஹம்மது தமீம் (வயது 17) என்பவரே உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .