2025 மே 15, வியாழக்கிழமை

சடலம் மீட்பு

Princiya Dixci   / 2015 ஜூலை 26 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன், ஏ.எச்.ஏ. ஹூசைன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு வாவியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) ஆணின் சடலமொன்றை மட்டக்களப்பு பொலிஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம், யாசகம் பெறுபவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆற்றின் நடுவில் சடலம் மிதப்பதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .