2025 மே 15, வியாழக்கிழமை

ஏறாவூரில் தோல் பதனிடும் தொழிற்சாலை

Suganthini Ratnam   / 2015 ஜூலை 28 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, ஏறாவூரில் சுமார் ஒன்பது இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலையை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்  நஸீர் அஹமட் திங்கட்கிழமை (27) மாலை திறந்துவைத்தார்.

இந்த தொழிற்சாலையில் ஆறு இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகஇதன் உரிமையாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .