2025 மே 15, வியாழக்கிழமை

தாக்குதல் விவகாரம்; இருவர் சரணடைவு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளரையும் தேர்தல்கள் உத்தியோகஸ்தர்களையும் காத்தான்குடியில் தாக்க முற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  கிழக்கு மாகாணசபையின் முன்னாள்  உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவரும் இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .