Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 9 பேர் திங்கட்கிழமை(12) அதிகாலை தொடக்கம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள அறைகளிலேயே இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தம்மை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தமிழ் அரசியல் கைதிகள் 9 பேரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
34 minute ago
1 hours ago
1 hours ago