Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ஆர்.ஜெயஸ்ரீராம் / 2019 பெப்ரவரி 15 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள மருதநகர் சிவமத்துமாரியம்மன் ஆலயத்தின் வாயில் காதவு உடைக்கப்பட்டு, உற்சவத்துக்குப் பயன்படுத்தும் பெறுமதி வாய்ந்த பொருட்கள் சில, இன்தெரியாதோரால் கொள்ளையிடப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் இது குறித்த தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கல்குடா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago