Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏறாவூர்க் கிளையின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் எதிர்வரும் சனிக்கிழமை காலை 08 மணி முதல் மாலை 04 மணிவரை ஏறாவூர் அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் நடைபெறவுள்ளது.
இரத்ததானம் செய்ய விரும்புவோர்; இங்கு வந்து இரத்ததானம் செய்யலாம் எனவும் மேற்படி அமைப்பு தெரிவித்தது.
5 minute ago
10 minute ago
19 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
19 minute ago
19 minute ago