Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
“இரத்த தானம் ஓர் உயர்ந்த தர்மம்” என்ற தொனிப்பொருளில், தௌஹீத் ஜமாஅத் ஏறாவூர் கிளையின் ஏற்பாட்டில், மாபெரும் இரத்ததான முகாமொன்று, ஏறாவூர் அல் - ஜுப்ரியா வித்தியாலய வளாகத்தில், நாளை மறுதினம் (16) காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.
இத்தினத்தில் தானம் செய்யப்படும் இரத்தத்தை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு வைத்தியர்கள், தாதியர்கள் மட்டக்களப்பு இரத்த வங்கிக்காகப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
இரத்த தானம் வழங்கவுள்ள குருதிக் கொடையாளிகள், இரத்த தானம் செய்யுமாறு, ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago