2025 ஜூன் 28, சனிக்கிழமை

உள்ளூராட்சிமன்றங்களின் தலைவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநரின் சந்திப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹஸ்பர் ஏ ஹலீம், பைஷல் இஸ்மாயில், எப்.முபாரக்

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம  தலைமையில் உள்ளூராட்சிமன்றங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல், மட்டக்களப்பு  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக  மண்டபத்தில் நேற்று (19)  இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் .யூ.எல்.ஏ.அஸீஸ்,  உள்ளூராட்சி  ஆணையாளர் எம்.வை.சலீம்,  மாநகர சபையின் ஆணையாளர்கள், நகர சபையின்  விசேட ஆணையாளர்கள்,  ஆளுநரின் ஊடகச் செயலாளர் ஹசன் அலால்தீன், பிரதேச சபைகளின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .