Suganthini Ratnam / 2016 ஜூலை 24 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் ஒருவரை சனிக்கிழமை (23) இரவு கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து 840 மில்லிகிராம் கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் சென்ற ஒருவரை வழிமறித்துச் சோதனையிட்டபோது, அவரிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago