Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
திவிநேகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சையை முன்னிட்டு, அதற்கு தயார்ப்படுத்தல் தொடர்பான கருத்தரங்கு, எதிர்வரும் 16ஆம் திகதி காலை 9 மணிக்கு களுதாவளை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதி இப்பரீட்சை நடைபெறவுள்ளது.
களுதாவளை கெனடி விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் நடத்தப்படும் இக்கருத்தரங்கில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரிகள் கலந்துகொள்ள முடியுமென அக்கழகம் தெரிவித்தது.
30 minute ago
32 minute ago
40 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
40 minute ago
49 minute ago