Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
மட்டக்களப்பு, மண்டூர் பிரதேசத்திலிருந்து சவளக்கடை பிரதேசத்துக்கு அனுமதிப்பத்திரமின்றி மூன்று பசு மாடுகளையும் மூன்று பசுக்கன்றுகளையும் கொண்டு சென்ற இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 15ஆம் கொளனி கஞ்சா வீதியில் வைத்து சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நற்பிட்டிமுனை, 15ஆம் கொளியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் கைது செய்யப்பட்ட நபர்களை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago